நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
உறுப்பினர் மனோகரன் ஏகாம்பரம் (மணி) அவர்கள்
வளலாய் ஒன்றுகூடல் 2017 ஐ ஆரம்பித்து வைத்து
உரை நிகழ்த்தும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளலாய் பிள்ளையார் கோயில் உள்வீதிக்கு பகுதி பகுதியாகவேனும் கூரையிட சித்தம் கொண்ட மக்களும் அறங்காவல் குழுவினரும் பிள்ளையார் அருளால் நல் உள்ளம் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் வளலாய் உறவுகளின் ஆதரவுடன் முதலில் தெற்கின் ஒரு பகுதிக்கும் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கூரையிடுவதற்கான வேலைகளை ஆரம்பித்தனர். இப்பணியின் போது பிரதான மண்டபக்கூரையுடன் இணைக்க வேண்டிய தேவையின் காரணத்தால் பிரதான மண்டபக் கூரையைப் பிரித்த போது அவற்றை தாங்கியிருந்த மரங்களும் சட்டகங்களும் மக்கி மீள உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டிருந்ததால் அவற்றையும் புதிதாக அமைக்க வேண்டி அவற்றை மாற்றும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே தற்போது அவுஸ்திரேலிய வாழ் வளலாய் உறவுகள் வழங்கிய வழங்கபோகும் உதவிகளில் எவ்வளவு சதுர அடிகளுக்கு கூரை அமைக்க முடியுமோ என தெரியாதலால் கனடா வாழ் வளலாய் உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். தற்போதுள்ள கூரையின நிலைப்பாட்டை மேலேயுள்ள வளலாய் இன்று பகுதியில் உள்ள நிழல்கள் சித்தரிக்கின்றன. |
July 7, 2017

நடைபெறும் கூரைப்பணிகளின் நிழல்களைக் காண கீழேயுள்ள கடிதத் தலைப்பைக் 'கிளிக்' கிக் காணவும்
| July 5 2017 | ||
| கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை | ||
2016 - 2017 |
||
விபரம் |
கனேடிய டாலர்களில் |
|
வரவு |
செலவு |
|
கையிருப்பு (யூலை 23 2016) |
672.35 |
|
ஒன்றுகூடலில் சேர்ந்த பணம் |
3515.00 |
|
| திருமதி விஜயலட்சுமி கருணாமூர்த்தி வளலாய் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் வழங்குவ தற்கெனக் கொடுத்த பணம் | 500.00 |
|
வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில் |
1100.00 |
|
மொன்றியோல் வாழ் வளலாய் உறவு வழங்கிய வகையில் |
200.00 |
|
2016 ஒன்றுகூடல் - தணல் அடுப்பில் வேகவைப்பதற்கான இறைச்சி கொள்வனவு மற்றும் வெற்றிக் கோப்பைகள் கொள்வனவு (யூலை 23 2016) |
|
741.33 |
திரு செல்வத்துரை சரவணமுத்து - மலர்வளையம் |
|
120.00 |
திருமதி தங்கம்மா கந்தையா - மலர்வளையம் |
|
120.00 |
வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் |
|
250.00 |
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் - மலர்வளையம் |
|
150.00 |
வளலாய் ஐயர் சம்பளம் அனுப்பிய வகையில் (மார்ச் 20 2017) |
|
1100.00 |
2017 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (மார்ச் 25 17) |
|
151.00 |
வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் |
|
250.00 |
திரு தம்பு சந்திரபாபு |
|
150.00 |
| 2016 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (யூன் 22 17) | 880.00 |
|
| திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா - மலர்வளையம் (யூலை 09 2017) | 100.00 |
|
கையிருப்பு (யூலை 15 2017) |
|
1975.02 |
|
5987.35 |
5987.35 |
June 14, 2016
.jpg)
.jpg)
May 19, 2016


July 8, 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
வவுனியா புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், நவி(கனடா), வவி(கனடா), பத்மா(கனடா), பாமா(கனடா) , சந்திரா(கனடா), சிவா(Suruthy Take Out- கனடா), குஞ்சு(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நந்தினி(கனடா), ராணி(கனடா), தேவராஜா(கனடா), சிறி(கனடா), சுபா(கனடா), பத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், தம்பாபிள்ளை, மற்றும் பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூபதி, பொன்னம்பலம், இரத்தினம், குலேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருமால் - கீதா, கஜன், சஜிகா, நிருஜிகா, நவிஜிகன், நந்ஜிகா, சஞ்ஜிகன், ரஜீதர், ரஜீனா, விபூசன், அபிராமி, நிலானி, தர்ஜிகா, லோஜிகா, கோஜிகன், கிருஷாந், சீசோஜி, கேஜீகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அஞ்சனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் தொடர்புகளுக்கு
July 1, 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
வசாவிளானைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா அமிர்தஞானம் அவர்கள் இன்று 24/06/2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா-மாணிக்கம் (வசாவிளான்) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு-ஆச்சிப்பிள்ளை (இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், கண்மணி மற்றும் ராஜமணி, ஜெயமணி, ஈஸ்வரஞானம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஞானசுயேதா (Australia), ஞானதிலீபன் (UK), ஞானபிரபா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஜெயசிறி, திபாஜினி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் சிறிராம், ஜெசீதா, அமிர்தா, அமிற்சன், சிவலக்சன், சுவேதிகா, சுலக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் வவுனியாவில் 27/06/2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இத்தகவல் உலகெங்கிலும் வாழும் வளலாய் உறவுகளுக்காக இணையத்தில் இணைக்கப்படுகின்றது. கனடா வாழ் வளலாய் உறவுகள் திபாஜினியின் மாமாவின் மறைவுக்கு தங்கள் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவ னைப் பிரார்த்திக்கின்றனர். முகவரி 27/3B 3rd Lane தகவல் : ஞானதிலீபன் தொடர்புகளுக்கு
June 11, 2017
தம்பு சந்திரபாபு யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா (வளலாய்) தம்பதிகளின் கடைசி மகனும், நல்லையா இராசேஸ்வரி (இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும், நவரதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பிரியந்தன், மற்றும் பிரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அருள்நாயகி (அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு (திரு- கனடா), புஷ்பராணி (வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி (கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும், சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும், யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். சந்திரபாபு பிரியந்தன்அன்னார் காலஞ்சென்ற தம்பு சந்திரபாபு மற்றும் திருமதி நவரதி சந்திரபாபு தம்பதிகளின் மகனும் பிரவிந்தனின் அன்புச் சகோதரனும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் தகவல் : குடும்பத்தினர்
|
July 30, 2016 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.
May 18, 2016 வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
திரு. வேலழகன் சண் MATE (I) [Master of Arts in Teacher Education (International) திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்
December 02, 2016
April 28, 2016 Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், ஏப்ரல் 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம். http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன. December 3, 2015
சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார். இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.
கவிதாயினி சுதா குமரன் October 27, 2016
திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின் ஒரு விவசாயி
July 13, 2016 வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள் பனை
முன்னோர் கண்ட பன்னம்
வளலாயில் பட்டங்கள் பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.
கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக் கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம் நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம் உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.
மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும் மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.
வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம் காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா? பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும் மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா? வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா? கவிதை வரிகள் சுதா குமரன் மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய் எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி என்றும் குடும்பத்தினர் நினைவில் கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்
பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி. வளலாய்ப் பிள்ளையார்
வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு
|
||||||||
Content 5
தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங் கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணி கள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது எமதுவளலாய் கிராமம். ஆரம்பகால கிராம நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன. மேலும் படிக்க...
தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக் கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள். மேலும் படிக்க...
இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபினரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களைஅரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக் குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் படிக்க... தன்னார்வல மக்கள் குழுக்கள்...கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்
Union of Valalai People Living in Canada செயல் அலுவலர்கள் வளலாய் பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்கள்
Valalai Bharathi Community Centre செயல் அலுவலர்கள் Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் செயல் அலுவலர்கள் திரு து.சந்திரகுமார் / Mr. T. Santhirakumar திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579 திரு செ.இராசேந்திரம் / Mr. S. Rasenthiram திரு த.தவயோகி / Mr. T. Tavayoki திரு சி.சசிகாந் / Mr. S. Sasikanth திரு கு.கிரிதரன் / Mr. K. Kiritharan கி.சிவயோகம் / K. Sivayokam க.சுகுணராஜ் / K. Sugunaraj வளலாய் பெரிய நாகதம்பிரான் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
Valalai Periya Nagathampiran Board of Trustee Members செயல் அலுவலர்கள் வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
Valalai West Resettlement Committee Members செயல் அலுவலர்கள் Rural Development Society Members
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள் செயல் அலுவலர்கள் |
 190.jpg)









.png)







.jpg)







.jpg)



.jpg)






.jpg)




.gif)




.jpg)


.jpg)
.png)







.jpg)





